කෂකරම සහ වවල කරමනත අමත යශය 3

   



New secretary assumed duties

Mr. Janaka Dharmakeerthi assumed duties as the new secretary of the Ministry of Agriculture and Plantation Industries.

மூன்று மாவட்டங்களில் உள்ள நெல் தவிர ஏனைய பயிர்களை பயிரிடும் 3000 விவசாயிகளில் ஒரு விவசாயிக்கு உரத்தை பெற்றுக் கொள்ள 20,000 ரூபாய் வீதம் பெற்றுக் கொடுக்க கட்டார் தொண்டு நிறுவனம் நன்கொடையை வழங்கியது

இந்த ஆண்டு பெரும்போகத்தில் மூன்று மாவட்டங்களில் மரக்கறி மற்றும் இதர பயிர்களை பயிரிடும் 3,000 விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க கட்டார் தொண்டு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் கீழ் விவசாயி ஒருவருக்கு 20,000 ரூபா பெறுமதியான உரத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: மூன்று மாவட்டங்களில் உள்ள நெல் தவிர ஏனைய பயிர்களை பயிரிடும் 3000 விவசாயிகளில் ஒரு விவசாயிக்கு...

எதிர்பாராத காலநிலை மாற்றங்களினால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கமத்தொழில் அமைச்சர் தெரிவிக்கின்றார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினால் எமது நாடு உணவுப் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: எதிர்பாராத காலநிலை மாற்றங்களினால் நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கமத்தொழில்...

பன்றி இறைச்சியை உண்ணுவதால் இந்த நாட்டில் “நீபா” எனும் வைரஸ் பரவும் அபாயம் இல்லை என கால்நடை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

இந்தியா அடங்கலாக பல நாடுகளில் பரவி வரும் இந்த “நீபா” வைரஸ் காரணமாக இந்த நாட்டில் பன்றி இறைச்சி நுகர்வு குறைந்துள்ளதாகவும் அதனால் பன்றி இறைச்சி உற்பத்தியாளர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் கமத்தொழில் அமைச்சின் கால்நடைகள் அபிவிருத்திப் பிரிவினது அதிகாரிகள் நேற்று (04) ஆம் திகதி அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: பன்றி இறைச்சியை உண்ணுவதால் இந்த நாட்டில் “நீபா” எனும் வைரஸ் பரவும் அபாயம் இல்லை என கால்நடை...

வறட்சி, மழை மற்றும் சேனாப் புழு பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏறக்குறைய 70,000 ஏக்கருக்கு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது.

2023.09.21 ஆம் திகதியின் நிலவரப்படி, இந்த ஆண்டு சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர் சேதத்தின் அளவு 68,802.20 ஏக்கராக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கையும் 70,597 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க: வறட்சி, மழை மற்றும் சேனாப் புழு பாதிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏறக்குறைய 70,000 ஏக்கருக்கு பயிர்...

சமூக வலையமைப்பு

     கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்