இந்த நாட்டின் கஷ்டமான பிரதேசங்களில் வாழுகின்ற குறைந்த வருமானம் உடைய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும், எமது நாட்டிலிருந்து அழிந்து வரும் நாட்டுக் கோழிப் பண்ணைகளின் பரிபாலணத்தை வலுப்படுத்துவதற்கும் என ஒரு வேலைத் திட்டம் ஹதபிம அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Mr.Mahinda Amaraweera, Minister of Agriculture yesterday (31) instructed the officials of the Ministry to allocate Rs.10 billion to purchase Urea fertilizer required for Paddy and Maize cultivation in the upcoming 2023 Yala season.
தற்போது பல மாவட்டங்களில் நெற் பயிர்களை பாதிக்கின்ற நோய்களில் கமத்தொழில் அமைச்சும் விவசாய திணைக்களமும் தமது கவனத்தை செலுத்தியுள்ளன.