MOA (1)

 

 

   



நீர்ப்பாசன பொறியாளர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாடு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது

WhatsApp Image 2025-09-08 at 11.56.064

நீர்ப்பாசன பொறியாளர்கள் சங்கத்தின் 49-வது வருடாந்த மாநாடு இன்று (04) நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு கே.டி. லால்காந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சங்கத்தின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் டி.பி. விக்ரமசிங்க, நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர மற்றும் பொறியாளர்கள் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2025-09-08 at 11.56.061

WhatsApp Image 2025-09-08 at 11.56.062

WhatsApp Image 2025-09-08 at 11.56.063

WhatsApp Image 2025-09-08 at 11.56.08 

WhatsApp Image 2025-09-08 at 11.56.081 

WhatsApp Image 2025-09-08 at 11.56.082 

 

சமூக வலையமைப்பு

 Facebook

 

ytpngwing.com YouTube

 


                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்