web Header2

   



37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டிற்கான தலைமைத்துவத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டார்

image 01549

நேற்று (19 ஆம் திகதி) ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 37-வது ஆசிய பசுபிக் பிராந்திய மாநாட்டிற்கான தலைமைத்துவத்திற்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர இதற்கு சற்று முன்னர் நியமிக்கப்பட்டார்.

அதன்படி 2024 - 2026 ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டு காலத்திற்கு அந்த மாநாட்டிற்கு இலங்கை தலைமை வகிக்கும். அதன் பொறுப்பு விவசாய மற்றும் பெருந்தாட்டக் கைத்தொழில் அமைச்சர் திரு மகிந்த அமரவீர அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.

சமூக வலையமைப்பு

 Facebook
                         
    கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk


பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்