தோட்டப் பகுதி இளம் தொழில்முயற்சியாளர்கள் நாவலப்பிட்டிய கலபடவில்...
காணிகள், விதைகள், நீர்ப்பாசன வசதிகள், இயந்திராதிகள் உபகரணங்கள், மின்சார வேலி, நீரிறைக்கும் பம்பிகள், சேதன உரங்கள் முதலியன அடங்கிய வசதிகள் அரசாங்கத்திடமிருந்து இலவசமாக கிடைக்கும்
கமக்காரர் வங்கியிலிருந்து 50,000 ரூபா கடன் கிடைக்கும்
தோட்ட பகுதி இளைஞர்களின் சக்தியில் தேசிய பொளாதாரத்தை கட்டியெழுப்பும் ஒரு நிகழ்ச்சித் திட்டம் செயற்படுத்தப்படும்
மேலும் வாசிக்க...