இந்த நாட்டின் பனை மைய உற்பத்திகளுக்கு சர்வதேச சந்தையில் நிலவும்...
பனை மைய தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (15) காலை இலங்கை மன்றத்தில் நடைபெற்றது. விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில்கள் அமைச்சர் திரு.மகிந்த அமரவீர அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், உயர் அதிகாரிகள், பனை மைய பொருட்களை ஏற்மதி செய்யும் ஏற்றுமதியாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் வாசிக்க...