தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கைவிடப்பட்ட அக்வாபோனிக் (Aquaponic)...
தெற்காசியாவின் மிகப்பெரிய அக்வாபோனிக் (Aquaponic) தொழில்நுட்ப பசுமை இல்லம், ரூ. 100 மில்லியன் மானியத்திலும் மற்றும் ரூ. 2 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டிலும், உலக வங்கியின் விவசாய நவீனமயமாக்கல் கருத் திட்டத்தின் ஆதரவுடன், ஆராச்சிகட்டுவ பிரதேச செயலகப் பிரிவில் உள்ள குமரகட்டுவ கிராமத்தில் 18 ஏக்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அது இப்போது கைவிடப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க...