• அதிக விளைச்சல் தரும் இரண்டு புதிய மாதுளை இனங்களை கண்டறிய விவசாயத்...

    இலங்கையில் பயிரிடுவதற்கு இரண்டு புதிய மாதுளை வகைகளை இனங்கண்டு கொள்வதற்காக விவசாயத் திணைக்களத்தின் விவசாய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதுவரையில் மிகவும் வெற்றியடைந்துள்ளது. அதிக விளைச்சலை தரும் மற்றும் மிகவும் இனிப்பு சுவை கொண்ட இந்த இரண்டு மாதுளை வகைகளும் இன்னும் சில மாதங்களில் விவசாய திணைக்களத்தினால் இலங்கையில் பயிர்ச்செய்கைக்காக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

    மேலும் வாசிக்க...
  • வியட்நாம் அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய...

    வியட்நாம் அரசாங்கத்திற்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் விவசாய தொழில்நுட்ப பரிமாற்ற வேலைத்திட்டத்திற்கான இருதரப்பு உடன்படிக்கையை செய்து கொள்வது தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் நேற்று (24) கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது.

    மேலும் வாசிக்க...
  • நாட்டில் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக இலங்கைக்கும் இத்தாலிக்கும்...

    இலங்கையில் மொஸரெல்லா பாலாடைக்கட்டி உற்பத்தி செய்வதற்கும் மற்றும் செய்த்தூன் எண்ணெய் பயிரைப் பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகளை கண்டறிய தேவையான தொழில் நுட்ப உதவிகளை வழங்குமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர, இத்தாலியின் விவசாய அமைச்சர் பிரான்செஸ்கோ லொலோபிரிஜிடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் வாசிக்க...
  • இலங்கையின் உணவுப் பாதுகாப்பை முன்னிட்டு நெல் இனங்களை அபிவிருத்தி...

    இத்தாலியின் ரோம் நகரில் 2023 ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை உணவு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக மரபணு வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19-வது அமர்வில் பங்கேற்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் ரோம் நகரத்திற்கு சென்றுள்ளார்.

    மேலும் வாசிக்க...
  • இலங்கையில் பால் மாடு வளர்ப்பை அபிவிருத்தி செய்ய பிரான்ஸிலிருந்து 07...

    IDELF [(France Institut De L'Elevage (France Institut De L'Elevage) மற்றும் AFD (French Agency for Development)] ஆகியன இலங்கையின் பால் பண்ணை அபிவிருத்திக்கு பிரான்சின் இரண்டு முக்கிய உதவி நிறுவனங்கள் உதவியை வழங்க ஒன்றாக உடன்பட்டுள்ளன.

    மேலும் வாசிக்க...
  • 2022-23 பெரும்போகத்தில், நாட்டில் அதிக நெல் அறுவடை செய்த நான்கு...

    2022/23 பெரும்போகத்தில் நாட்டில் அதிக நெல் விளைச்சலைப் பெற்ற நான்கு விவசாயிகளுக்கும், அதிகூடிய நெல் விளைச்சலுக்கு வழிவகுத்த At 362 நெல் இரகத்தைக் கண்டுபிடித்த விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் கடந்த 03 ஆம் திகதி கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பரிசில்களை வழங்கினார்கள்.

    மேலும் வாசிக்க...
  • விவசாயத்தில் ஈடுபடுகின்ற 10,000 விவசாயிகளுக்கு பசுமை முத்திரை...

    விவசாய உற்பத்திகளின் தரத்தை உறுதி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த விவசாய நடைமுறைகளைப் பின்பற்றி 10,000 விவசாயிகளுக்கு பசுமை முத்திரை சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை விவசாயத் துறை திறன்கள் குழு ஆரம்பித்துள்ளது.

    மேலும் வாசிக்க...
  • IFAD to promote 16,000 hectares of maize cultivation

    The International Fund for Agricultural Development (IFAD) agrees that the Small Scale Agri-business Entrepreneurship Participation Programme (SAPP) under the Ministry of Agriculture will provide the necessary support for the cultivation of 16,000 hectares of maize in Sri Lanka in the next Maha Season.

    மேலும் வாசிக்க...

urea banner1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கெளரவ அமைச்சரின் செய்தி

minister

 

.....+ மேலும் வாசிக்க

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

 

 

மாநில அமைச்சர்கள் செய்தி

,uh[hq;f fkj;njhopy; mikr;ru

 ...

 ....+ மேலும் வாசிக்க

 

 

 

செயலாளரின் செய்தி

எங்கள் சேவைகள்

செய்திகள்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
பயிர் சேத மதிப்பீடு இறுதி கட்டத்தில் உள்ளது வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2023 04:39
வறட்சி, மழை மற்றும் கம்பளிப்பூச்சி ஆகியவற்றினால்... மேலும் வாசிக்க

சமூக வலையமைப்பு

        கமத்தொழில்  அ​​மைச்சு 

 

 

இல. 80/5,

கொவி மந்திரய,

மல்வத்தைழுங்கை,

பத்தரமுல்லை, இலங்கை.

தொ/பே: +94-11-2034300

 

மின்-அஞ்சல்:

info@agrimin.gov.lk




பதிப்புரிமை - 2019 

கமத்தொழில் அமைச்சு

சகல பதிப்புரிமைகளும் அமைச்சுக்குரியது 

 

 தீர்வு மூலம்