சேனா என்றழைக்கப்படும் புழுவை கட்டுப்படுத்தல் மற்றும் அந்தப் புழுவால் பயிர்கள் அழிந்த விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் தொடர்பில் வாராந்தம் பிரதமருக்கு எழுத்தில் அறிக்கையிடுமாறு பிரதமர் அவர்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கன்னொறுவ தேசிய விவசாய தகவல்கள் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் விவசாய உத்த... மேலும் வாசிக்க...
சேனா என்றழைக்கப்படும் புழுவினால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டஈடுகளை வழங்கும் முதல் கட்டப் பணி அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது என கமத்தொழில், கிராமிய பொருளாதார விவகாரங்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில்கள் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் பி. ஹரிஷன் அவர்கள் கூறினார்கள். மேலும் வாசிக்க...
த்ரிப்பிட்டகாபி யாத்திரிகை வாரத்தை முன்னிட்டு கமத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சித் திட்டம் 2019.03.22 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. சமய வழிபாடுகளின் பின்னர், உறுதிமொழி உரைத்து இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. விருது பெற்ற கலாநிதி சுமனபால கல்மங்கொட அவர்கள் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில், அங்குரார்ப... மேலும் வாசிக்க...